Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடலுக்குச் சென்ற தந்தையும், மகனும் மாயம்

January 17, 2022
in News, Sri Lanka News
0
வவுனியாவில் உயர்தர மாணவி மாயம்  பொலிசார் தீவிர விசாரணை

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்குச் சென்ற தந்தையும், மகனும் காணாமல் போயுள்ளனர்.

வழமையாக இயந்திரப் படகில் சென்று மீன்பிடித்து வரும் தந்தையும் மகனும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை 5 மணியளவில் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இவ்வாறு கடலுக்குச் சென்று வீடு திருப்பாத இருவரையும் தேட ஆரம்பித்த ஏனைய மீனவர்கள், அவர்கள் இருவரும் சென்ற இயந்திரப் படகையும், மீன்பிடிக்க கடலில் வைக்கப்பட்ட வலையையும் மீட்டுள்ளனர்.

எனினும் காணாலம்போன நபர்கள் இருவரையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இவ்வாறு காணாமல்போன  இருவரும் காயங்கேணி சுனாமி வீட்டுத்திட்ட பகுதியை சேர்ந்த 55 மற்றும் 18 ஆகிய வயதுகளுடைய தந்தையும், மகனும் ஆவர்.

வாகரை பொலிஸாரின் உதவியுடன் காணாமல் போன இரு மீனவர்களையும் தேடும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மருமகன் தாக்கியதில் மாமனார் கொலை | திருமண தினத்தில் சம்பவம்

Next Post

கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் காலமானார்

Next Post
கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் காலமானார்

கதக் நடனக் கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures