Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆப்கானுக்கு அமெரிக்காவின் 308 மில்லியன் டொலர் நிதியுதவி

January 12, 2022
in News, World
0
ஆப்கானியர்கள் வெளியேற தொடர்ந்தும் உதவி – அமெரிக்கா

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவியாக 308 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக வெள்ளை மாளிக‍ை அறிவித்துள்ளது.

கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்பு தலிபான் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆப்கானிஸ்தான் பெரும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந் நிலையில் அமெரிக்காவின் இந்த உதவியினை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் எமிலி ஹார்ன் செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் உறுதிபடுத்தினார்.

அமெரிக்காவின் இந்தி உதவியானது சுதந்திரமான மனிதாபிமான அமைப்புகளின் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும்.

தங்குமிடம், சுகாதாரப் பாதுகாப்பு, அவசர உணவு மற்றம் குடிநீர் தேவை, சுகாதாரம் ஆகிய தேவைகளை பூர்த்தி செய்ய உதவித் தொகை பயன்படுத்தப்படும்.

ஆப்கானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதிலிருந்து நாட்டின் நீண்டகாலப் பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

‘மிஸ் கோல் காதல்’ நகை பணத்துடன் சென்ற யுவதியை காதலன் உள்ளிட்ட 4 பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு

Next Post

மீண்டும் நாடு முடக்கப்படுகின்றதா?

Next Post
வீட்டிலிருந்து வெளியேற ஒருவருக்கே அனுமதி – இலங்கையில் கடுமையான தடைகள்

மீண்டும் நாடு முடக்கப்படுகின்றதா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures