Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீபச்செல்வனின் பயங்கரவாதி பற்றி இந்து பத்திரிகையில் வெளியான செய்தி

January 9, 2022
in News, Sri Lanka News
0
தீபச்செல்வனின் பயங்கரவாதி பற்றி இந்து பத்திரிகையில் வெளியான செய்தி

ஈழத்து இளந்தலைமுறை படைப்பாளிகளில் முக்கியமானவர்களில் ஒருவர் தீபச்செல்வன். இவரது ‘நடுகல்’ நாவல் (2018) சிங்களத்திலும் வெளியாகியிருக்கிறது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

தீபச்செல்வனின் அடுத்த நாவல் ‘பயங்கரவாதி’ டிஸ்கவரி புக் பேலஸால் வெளியிடப்பட்டிருக்கிறது. ராணுவம் சூழ்ந்த நகரத்தில், துப்பாக்கிகளுக்கு இடையில் இருந்துகொண்டு இந்த நாவலை எழுதியதாகக் கூறுகிறார் தீபச்செல்வன்.

இன அழிப்பில் தப்பும் ஒரு சிறுவன் கல்லூரி சென்று அங்கே ராணுவத்துக்கு எதிராகக் களத்தில் மேற்கொள்ளும் போராட்டம்தான் ‘பயங்கரவாதி’ நாவலின் கதை. இந்த நாவல் குறித்து இப்போதே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

நன்றி – தமிழ் இந்து

Previous Post

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக திரும்பிய அரசாங்க உறுப்பினர்கள்!

Next Post

சிறுபான்மையினரை ஒடுக்குவதிலேயே ராஜபக்ஷ அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது | மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Next Post
சிறுபான்மையினரை ஒடுக்குவதிலேயே ராஜபக்ஷ அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது | மனித உரிமைகள் கண்காணிப்பகம்

சிறுபான்மையினரை ஒடுக்குவதிலேயே ராஜபக்ஷ அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது | மனித உரிமைகள் கண்காணிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures