Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின் தடை

January 7, 2022
in News, Sri Lanka News
0
நிலவும் கடுமையான வரட்சியினால் மின்வழங்கலில் கடுமையான கட்டுப்பாடு ஏற்படும்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் ஒரு மணிநேரம் மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து உராய்வு எண்ணெய் கிடைக்காமையினால்  இவ்வாறு நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்  என   மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

 

Previous Post

எச்சரிக்கையின்றி துப்பாக்கி சூடு நடத்த கசகஸ்தான் ஜனாதிபதி உத்தரவு

Next Post

“சுசிலின் வாய் அடைக்கப்பட்ட பின் நாய் குட்டிகளாக மாறிய சிங்கங்கள்”

Next Post
புதிய அரசியலமைப்பு அறிக்கை குறித்த கருத்துகளுக்கு குழப்பமடையத் தேவையில்லை- சுசில்

"சுசிலின் வாய் அடைக்கப்பட்ட பின் நாய் குட்டிகளாக மாறிய சிங்கங்கள்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures