Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சந்தையில் முட்டை, கோழிகளுக்கான விலை அதிகரிப்பு

December 26, 2021
in News, Sri Lanka News
0
சந்தையில் முட்டை, கோழிகளுக்கான விலை அதிகரிப்பு

கால்நடைகளுக்கான தீவனத்தை இறக்குமதி செய்ய முடியாததன் காரணமாக சந்தையில் முட்டை மற்றும் கோழி என்பவற்றுக்கான விலைகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கடுமையான டொலர் தட்டுப்பாடு காரணமாக கால்நடை தீவனத்தை இறக்குமதி செய்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கால்நடைத் தீவனத்தை இறக்குமதி செய்வதற்கு கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் சில சலுகைகளை வழங்கினால், உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

இதன் விளைவாக முட்டை மற்றும் கோழியின் விலைகள் குறையும் என்று அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

அமெரிக்கா செல்லும் முன் பசில், ஜனாதிபதியிடம் முன்வைத்த விடயம்

Next Post

யாழில் திருடப்பட்ட 20 இற்கு மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்பு; மேலும் ஒருவர் கைது

Next Post
யாழில் திருடப்பட்ட 20 இற்கு மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்பு; மேலும் ஒருவர் கைது

யாழில் திருடப்பட்ட 20 இற்கு மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்பு; மேலும் ஒருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures