Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரியந்த குமாரவின் இடத்துக்கு பதிலாக மற்றொரு இலங்கையர்

December 25, 2021
in News, Sri Lanka News
0
பாகிஸ்தானைக் கண்டிக்க அருகதை இருக்கிறதா இலங்கைக்கு? தமிழ் இந்துவில் தீபச்செல்வன்

பாகிஸ்தானின் சியால்கோட் இந்த மாத தொடக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் இடத்துக்கு பதிலாக மற்றொரு இலங்கை பிரஜையை தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

சியால்கோட்டில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் இம்மாதத் தொடக்கத்தில் ஒரு தீவிர இஸ்லாமியக் கட்சியின் ஆதரவாளர்களால் மத நிந்தனை குற்றச்சாட்டில் இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவை சித்திரவதை செய்து, எரித்துக் கொன்றனர்.

இந் நிலையில் குறித்த தொழிற்சாலையில் அவரது இடத்துக்கு பதிலாக மற்றொரு இலங்கை பிரஜை வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் தொழிற்சாலையின் புதிய மேலாளராக பணியமர்த்தப்பட்டுள்ள இலங்கை பிரஜையின் பெயர் மற்றும் ஏனைய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

பிரியந்த குமாராவின் படுகொலை பாகிஸ்தானின் மத வட்டாரங்களில் பரவலாகக் கண்டிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள்

Next Post

குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது செய்யும் தவறுகள்

Next Post
குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது செய்யும் தவறுகள்

குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது செய்யும் தவறுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures