Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து | இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

December 19, 2021
in News, Sri Lanka News
0
ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து | இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட முறிகண்டி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் முழங்காவில் பகுதியை சேர்ந்த பி.பத்மசீலன் என்ற 50 வயதுடைய 02 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முறிகண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி பயணித்த குறித்த நபர், புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையில் புகையிரதத்துடன் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மேல் மாகாணத்தில் 147 நபர்கள் கைது

Next Post

ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை

Next Post
ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை

ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures