Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நல்லூர்க் கந்தனும் சீனத் தூதுவரும் | கிரிஷாந்த்ராஜ்

December 17, 2021
in News, Sri Lanka News, கவிதைகள்
0
நல்லூர் ஆலயத்தில் சீனத் தூதுவர் வழிபாடு
வடக்கிற்குப் போன சீனத்தூதர்
நல்லைக் கந்தனைத் தரிசித்து
என்னென்ன நேர்த்திக்கடன்
வைத்திருப்பார்?
 
டச்சுக்கோட்டை கிடைத்தால்
அங்கப்பிரதட்சணம் என்றும்
மூன்று தீவுகள் கிடைத்தால்
பறவைக் காவடி என்றும்
சங்கிலியன் கோட்டை கிடைத்தால்
அலகு குத்துதல் என்றும்
 
நிலாவரைக் கிணறு கிடைத்தால்
பாற்குடம் எடுப்பதென்றும்
துறைமுகம் கிடைத்தால்
மண்சோறு சாப்பிட்டு
மொட்டை அடிப்பதென்றும்
ஏதேதோ வேண்டியிருக்கக்கூடும்!
 
இப்போது
நல்லூர்க் கந்தனுக்கு
இருப்பதெல்லாம்
ஒரேயொரு குழப்பம்தான்
இந்தியத் தூதருக்கு
“என்ன பதில் சொல்வது?”
-கிரிஷாந்த்ராஜ்
Previous Post

புருண்டி நாட்டின் மெய்வல்லுநர் வீராங்கனை உலக சாதனை

Next Post

இலங்கையின் பாதுகாப்பு உறுதிபெற பயங்கரவாத தடைச்சட்டமே காரணமாம் | கமல் குணரத்ன

Next Post
எம்பிக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கவில்லை | பாதுகாப்பு செயலாளர்

இலங்கையின் பாதுகாப்பு உறுதிபெற பயங்கரவாத தடைச்சட்டமே காரணமாம் | கமல் குணரத்ன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures