Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆந்திராவில் நீரோடையில் பஸ் வீழ்ந்து விபத்தில் 9 பேர் பலி

December 15, 2021
in News, இந்தியா
0
ஆந்திராவில் நீரோடையில் பஸ் வீழ்ந்து விபத்தில் 9 பேர் பலி

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பஸ் ஒன்று நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

47 பேருடன் பயணித்த பஸ்ஸொன்றை புதன்கிழமை காலை ஜல்லேரு வாகு என்ற நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் பஸ்ஸின் சாரதியும், 5 பெண்களும் அடங்குவர்.

இந்த விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன், காயமடைந்தவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

எம்பிக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கவில்லை | பாதுகாப்பு செயலாளர்

Next Post

எந்த தெய்வத்திற்கு எப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்

Next Post
எந்த தெய்வத்திற்கு எப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்

எந்த தெய்வத்திற்கு எப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures