Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹேக் செய்யப்பட்ட இந்திய பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு

December 12, 2021
in News, இந்தியா
0
மோடியின் சொந்த ஊரில் தோல்வியை தழுவிய பா.ஜ.க

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

எனினும் சிறிது நேரத்திற்குப் பிறகு கணக்கு மீட்க்கப்பட்டுள்ளது.

கணக்கு மீட்டமைக்கப்படுவதற்கு முன்பு, பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கில் இருந்து ஒரு பதிவு பதிவேற்றப்பட்ட பதிவில், “இந்தியா மின்னணுப் பணமான பிட்காயினை சட்டபூர்வ நாணயமாக அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக 500 பிட்காயினை வாங்கி, நாட்டின் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் விநியோகித்து வருவதாகவும் பதிவில் கூறப்பட்டிருந்தது.

தற்சமயம் கணக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-IN) ஹேக்கிங் சம்பவத்தின் மூலத்தைக் கண்டறிய முயற்சித்து வருகிறது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ரஜினிகாந்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அண்ணாமலை, ஹர்பஜன் சிங் பிறந்த நாள் வாழ்த்து

Next Post

திருவாசகம் எழுதிய சிவபெருமான்

Next Post
திருவாசகம் எழுதிய சிவபெருமான்

திருவாசகம் எழுதிய சிவபெருமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures