Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். அரியாலையில் வீட்டிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

December 8, 2021
in News, Sri Lanka News
0
யாழ். அரியாலையில் வீட்டிலிருந்து மோட்டார் குண்டு மீட்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரியாலை – புங்கன்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சிறிய ரக மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை வீட்டு உரிமையாளரால்  குப்பைகளை புதைப்பதற்காக கிடங்கொன்று தோன்றப்பட்ட சமயத்திலே அதற்குள்ளிருந்து இந்த குண்டு மீட்கப்பட்டது.

இதனையடுத்து தகவலறிந்து வந்த யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று குண்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

இந்திய இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்தில் 11 பேர் பலி

Next Post

தேசிய பிறப்பு சான்றிதழுடன், அடையாள இலக்கம் விநியோகம் | கோட்டாபய ராஜபக்க்ஷ

Next Post
தேசிய பிறப்பு சான்றிதழுடன், அடையாள இலக்கம் விநியோகம் | கோட்டாபய ராஜபக்க்ஷ

தேசிய பிறப்பு சான்றிதழுடன், அடையாள இலக்கம் விநியோகம் | கோட்டாபய ராஜபக்க்ஷ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures