Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐ.சி.சி. மகளிர் உலக கிண்ண தகுதிச்சுற்று போட்டிகள் இரத்து

November 28, 2021
in News, Sports
0
ஐ.சி.சி. மகளிர் உலக கிண்ண தகுதிச்சுற்று போட்டிகள் இரத்து

சிம்பாப்வேயில் நடைபெற்று வரும் 2021 ஐ.சி.சி.மகளிர் உலக கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளையாட திட்டமிடப்பட்ட இந்தப் போட்டி, அடுத்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறும் ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ண இறுதி மூன்று இடங்களையும், ஐ.சி.சி. மகளிர் சாம்பியன்ஷிப்பின் அடுத்த சுழற்சியில் மீதமுள்ள இரண்டு இடங்களையும் தீர்மானித்திருக்கும்.

எவ்வாறாயினும் தென்னாபிரிக்காவில் சமீபத்திய கொவிட்-19 மாறுபாட்டின் தோற்றத்தினால் தகுதிச் சுற்று போட்டிகளை நடத்தும் சிம்பாப்வே உட்பட பல ஆபிரிக்க நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டது.

இதனால் 2021 ஐ.சி.சி. மகளிர் உலகக் கிண்ண தகுச் சுற்று போட்டிகளை  கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந் நிலையில் சர்வதேச போட்டிகளில் பெறப்பட்டுள்ள புள்ளிகளின் அடிப்படையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மகளிர் உலக கிண்ண  கிரிக்கெட் தொடரில் அணிகள் தகுதி பெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கொத்து ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலை அதிகரிப்பு

Next Post

இசைப்புயலின் மெட்டுக்கு பாட்டெழுதிய பார்த்திபன்

Next Post
இசைப்புயலின் மெட்டுக்கு பாட்டெழுதிய பார்த்திபன்

இசைப்புயலின் மெட்டுக்கு பாட்டெழுதிய பார்த்திபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures