Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ட்றபிக் ட்றாமசாமிகளே எழுந்து வா | த. செல்வா

November 16, 2021
in News, கவிதைகள்
0
ட்றபிக் ட்றாமசாமிகளே எழுந்து வா | த. செல்வா

என் பள்ளியின் வீதியில்
சரிந்தது ஒரு முல்லை
ஊற்றுப் புலத்தின்
சனித்த பிள்ளை
உறங்காத் தெருவொன்றில்
நீளுறக்கமானது

காலையிலிருந்து
றபிக் றாமசாமிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இதுவரை எந்தச் சாமியும்
எழுந்து வந்ததாயில்லை

நாளை மலரும் சின்னப்பூக்கள்
சிறகறுந்து நிழலாகிப் போகையில்
றபிக் றாமசாமி பற்றி
ஒரு சட்டம் இயற்ற வேண்டுமென
கொக்கரிக்கிறது இந்த ஏழைமனது

கிளைகள் பல விரித்து
நிலையாய் நித்தியங் காண்பவள்
சிலையாய்ச் சிதைந்து
கிளியின் வீதியில்
கிழிகையில் நீதி கள்ள மௌனமானது
நீதிச் சீருடை தரித்தோர்
கள்ளத் தவஞ் செய்தனர்

அன்று யானை நடந்த ஏனையினில்
இன்று எருமைகள் காவலாம்
ஆனதால் காலனும் நெடுகுவாம்

போரின் பின்னும் புரட்சியாளர்கள்
புன்னகைக்க வேண்டும்
இல்லையேல் நாளை மலரும் சின்னப் பூக்கள் யாதுமாவர்
சிறுக வான அவ்வீடு என்ன வாகும்

ஓ! றாம சாமியே எழுந்து வா
இன்றும் எந்நிலம் தீப் பூதங்களின் வாயில்

த. செல்வா

Previous Post

இலங்கையின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஆரம்பமானது

Next Post

சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் பரவுகின்றன| ஹர்திக் பாண்டியா விளக்கம்

Next Post
சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் பரவுகின்றன| ஹர்திக் பாண்டியா விளக்கம்

சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் பரவுகின்றன| ஹர்திக் பாண்டியா விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures