Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழீழத்திற்காக ஆயிரம் தடவைகள் வேண்டுமானாலும் இறக்கலாம் – பிரபாகரன் எழுதிய கடிதம் இதோ

September 17, 2016
in News, Politics
0
தமிழீழத்திற்காக ஆயிரம் தடவைகள் வேண்டுமானாலும் இறக்கலாம் – பிரபாகரன் எழுதிய கடிதம் இதோ

தமிழீழத்திற்காக ஆயிரம் தடவைகள் வேண்டுமானாலும் இறக்கலாம் – பிரபாகரன் எழுதிய கடிதம் இதோ

காலத்தால் பல விடயங்கள் மறைக்கப்படலாம், அல்லது அழிக்கப்படலாம் ஆனால் நிதர்சனங்கள் எப்போதும் அழியாது.

காலத்தின் பாதையில் என்றாவது ஓர் நாள் அது வெளிப்படுத்தப்படும் அல்லது வெளிவரும் என்பதே உண்மை.

ஈழத்தில் நடைபெற்று வந்த இன அழிப்பு, இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கடிதம் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் முத்துவேல் கருணாநிதிக்கு தெரியப்படுத்தினார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 22.02.1989 அன்று கருணாநிதிக்கு எழுதிய கடிதம் தற்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ வெளியிட்டுள்ளார்.

அழிக்கப்பட்ட ஆவணம் இதோ

advertisement
Tags: Featured
Previous Post

புலம்பெயர் தமிழர்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய சிங்கள வாலிபர்

Next Post

ஏ.ஆர். ரகுமானுக்காக ஐப்பான் மாணவி செய்த செயல் – நெகிழ்ந்த ரகுமான்

Next Post
ஏ.ஆர். ரகுமானுக்காக ஐப்பான் மாணவி செய்த செயல் – நெகிழ்ந்த ரகுமான்

ஏ.ஆர். ரகுமானுக்காக ஐப்பான் மாணவி செய்த செயல் - நெகிழ்ந்த ரகுமான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures