Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்த இராணுவம் பூரண ஆதரவை வழங்குமாம்

November 6, 2021
in News, Sri Lanka News
0
வடக்கு மக்களின் வாழ்க்கையை வலுப்படுத்த இராணுவம் பூரண ஆதரவை வழங்குமாம்

வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஆளுநரிடம் இராணுவத் தளபதி உறுதியளித்தார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா புதன்கிழமை  யாழ்ப்பாணத்திற்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நிலையில் இராணுவத் தளபதி வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை வியாழக்கிழமை  யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆளுநரிடம் தெரிவித்தார்.

மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுப்படுத்த இராணுவம் தனது பூரண ஆதரவை வழங்கும். என்பதை உறுதியடுத்தியதாக தெரிவித்தார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

கந்த சஷ்டி: விரத முறைகளும், பலன்களும்!

Next Post

குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் விஷயங்கள்

Next Post
குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் விஷயங்கள்

குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும் விஷயங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures