Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கும் போது ஆசிரியர், அதிபர் பாரிய ஆர்ப்பாட்டம்

November 5, 2021
in News, Sri Lanka News
0
‘போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம்’: இலங்கை ஆசிரியர் சங்கம்

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினருக்கு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றிணைந்த சங்கத்தினர் இன்று பகல் 12 மணியளவில் நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளார்கள்.

வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினத்தன்று நாடு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆசிரியர் – அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

மாவனெல்ல மெடிரிகம வித்தியாலத்திற்குள் பலவந்தமான முறையில் சென்று ஆசிரியர் மற்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாவனெல்ல பேராதெனிய சபையின் உப சபாபதி கே.ஜி.ஜயதிஸ்ஸவை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிடின் அதற்கு எதிராகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினரது ஆரப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. அமைதியான போராட்டத்தை அரசியல் அதிகாரத்தை கொண்டு முடக்க முயற்சித்தால் பல விளைவுகளை அரசாங்கம் எதிர்க்கொள்ள நேரிடும்.

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளின் காரணமாகவே ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மாவனெல்ல மெடிரிகம வித்தியாலத்திற்குள் பலவந்தமான முறையில் சென்று ஆசிரியர் மற்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாவனெல்ல பேராதெனிய சபையின் உப சபாபதி கே.ஜி.ஜயதிஸ்ஸவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உரிய தரப்பினரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து ஆசிரியர்களை, பெற்றோரை அச்சுறுத்தும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. அவரை கைது செய்து முறையான விசாரணைகளை முன்னெடுக்காவிடின் அதற்கு எதிராகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றினைந்த சங்கத்தினர் இன்று நாவல – திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளார்கள்.

எதிர்வரும் 09ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினத்தன்று நாடு தழுவிய ரீதியில் அனைத்து கல்வி வலய மட்டத்தில் பிற்பகல் 2 மணியளவில் போராட்டத்தில் ஈடுப்படவுள்ளோம். அத்துடன் வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினத்தன்று பாரிய போராட்டத்தில் ஈடுப்படவுள்ளோம் என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

ஓய்வு பெறுவதை உறுதிபடுத்தினார் பிராவோ

Next Post

கேதார்நாத் சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

Next Post
கேதார்நாத் சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

கேதார்நாத் சிவன் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026

Recent News

வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures