Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி

November 4, 2021
in News, Sri Lanka News
0
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் பலி

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கள்ளக்சாராயம் குடித்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் மது விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சாராயம் விற்பனை முறைமுகமாக நடைபெற்று வருகிறது.

போதை அதிகமாக சாராயத்தில் ரசாயன பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதனால் சாராயம் கள்ளச்சாராயமாகி அப்பாவி மக்களின் உயிரை குடித்துவிடுகிறது.

அந்த வகையில் பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் இன்று சாராயம் குடித்த 9 பேர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தனர். 7 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சொகுசு ஜீப்பால் 4 வாகனங்களை மோதித் தள்ளிய 16 வயது இளைஞன் | ஒருவர் பலி

Next Post

நவம்பர் 8ம் தேதி வரை கனமழை நீடிக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்

Next Post
கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு

நவம்பர் 8ம் தேதி வரை கனமழை நீடிக்கும் -சென்னை வானிலை ஆய்வு மையம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures