Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கழுகு கண்ணில் சிக்கிய மஹிந்தவின் அடுத்த வாரிசு! நடுக்கத்தில் ராஜபக்ஷ ரெஜிமென்ட்

September 16, 2016
in News, Politics
0
கழுகு கண்ணில் சிக்கிய மஹிந்தவின் அடுத்த வாரிசு! நடுக்கத்தில் ராஜபக்ஷ ரெஜிமென்ட்

கழுகு கண்ணில் சிக்கிய மஹிந்தவின் அடுத்த வாரிசு! நடுக்கத்தில் ராஜபக்ஷ ரெஜிமென்ட்

கடந்த ஆட்சியின் பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமையால் விசாரணைகள், சிறைச்சாலை என ராஜபக்ஷ ரெஜிமென்ட் சிக்கி தவித்து வருகிறது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோர் நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

எனினும் மஹிந்தவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஷ இதுவரை எந்தவிதமான குற்றச்சாட்டுகளிலும் சிக்கியிருக்கவில்லை. இவ்வாறான நிலையில் காணி கொள்வனவு ஒன்றில் ரோஹித தொடர்புபட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ரோஹித ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ள நிதி மோசடி விசாரணை பிரிவு தயாராகி வருகிறது.

இரத்மலானையில் அமைந்துள்ள Asian Cotton Mills Ltd இன் பகுதி ஒன்றை Excel Property Development நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது.

இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்சவுக்காக வீடு ஒன்று நிர்மாணிப்பதற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதா என ஆராய்வதற்கு நிதி மோசடி விசாரணை பிரிவு ஆயத்தமாகியுள்ளது.

29 பேர்ச் அளவிலான காணித் துண்டொன்றை Excel Property Development நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது.

இவ்வளவு பெரிய காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டம் தயாரித்தல் மற்றும் அதற்கு அனுமதி பெற்றுக்கொள்வதற்கு தெஹிவளை கல்கிசை மாநகர சபையில் அனுமதி பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையே இந்த சந்தேகத்திற்கு காரணமாகியுள்ளது.

எப்படியிருப்பினும் Excel Property Development நிறுவனம் குறித்த இடத்தை கொள்வனவு செய்வதற்கு பான் ஏசியா வங்கியில் 175 மில்லியன் ரூபா கடன் பெற்றுக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த கொள்வனவு 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பான் ஏசியா வங்கியில் பெற்றுக் கொண்ட கடனை மீளவும் செலுத்தாதன் காரணமாக அந்த காணியை பான் ஏசியா வங்கியினால் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Excel Property Development நிறுவனம், ராஜபக்ஷ ரெஜிமென்டின் மிகவும் நெருக்கமான சகாவான சஜின் வாஸ் குணவர்தனவின் மனைவியான டியானா குணவர்த்தனவினது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Featured
Previous Post

தமிழீழத்துக்காக தன்னுயிர் தந்த தியாகி திலீபனின் 29ஆம் ஆண்டு நினைவு

Next Post

குயின் எலிசபெத் உயர்- ஆக்கிரமிப்பு பாதைகள் இன்று முதல் கட்டணமற்ற உயர் ஆக்கிரமிப்பு பாதைகளாக மாறுகின்றன.

Next Post
குயின் எலிசபெத் உயர்- ஆக்கிரமிப்பு பாதைகள் இன்று முதல் கட்டணமற்ற உயர் ஆக்கிரமிப்பு பாதைகளாக மாறுகின்றன.

குயின் எலிசபெத் உயர்- ஆக்கிரமிப்பு பாதைகள் இன்று முதல் கட்டணமற்ற உயர் ஆக்கிரமிப்பு பாதைகளாக மாறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures