Monday, August 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு எதிராக கூச்சலிடும் இவர் யார்?

October 21, 2021
in News, Sri Lanka News
0
ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு எதிராக கூச்சலிடும் இவர் யார்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச சேவையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 23,000 பட்டதாரிகள் பாடசாலையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு பாடசாலைக்கு ஐவர் என்ற வகையில் பட்டதாரிகள் பாடசாலைகளுக்கு இணைக்கப்படவுள்ளனர்.

சம்பள முரண்பாட்டை தீர்க்கக்கோரி மூன்று மாதங்களுக்கு மேல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த ஆசிரியர்கள் இன்றும் (21) நாளையும் (22) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில் 10 ஆசிரியர் சங்கங்கள் சேவையை இன்று ஆரம்பித்துள்ளதாக இலஙகை பொதுஜன கல்விச்சேவை சங்கத்தின் தலைவி வசந்தா ஹந்தபான்கொட நேற்று அறிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் பாடசாலையின் அவசியத்துக்கமைய பயிலுநர் பட்டதாரிகள் பாடசாலைக்கு இணைப்பதனூடாக எந்த பிரச்சினையுமின்றி கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். உரிய பயிற்சிகளின்றி பயிலுநர் பட்டதாரிகளை பாடசாலையில் இணைப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் பிரேமதாச ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் 1000 ரூபா சம்பளத்திற்கு ஆசிரியர்களை இணைத்தமைக்கு அந்த காலத்தில் எப்படியிருந்தாலும் இன்று யாரும் எதுவும் கதைப்பதில்லை. புதிதாக பாடசாலைக்குள் உள்வாங்குபவர்கள் கற்றவர்கள். அவர்களுக்கு பயிற்சிகள் வழங்குவதற்கு தேவையான வளங்கள் உள்ளன.

ஒன்றரை வருடங்களுக்கு மேற்பட்ட காலம் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகைத் தந்து மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது போனது. எனினும் அவர்கள் ஒவ்வொரு மாதமும் 20ம் திகதி சம்பளத்தை பெற்றுக்கொண்டனர். அவர்கள் கடமையை பூர்த்தி செய்யாவிட்டாலும் ஒரு சதம் குறைவின்றி சம்பளம் பெற்றனர். பணிப்பகிஷ்கரிப்பு காலத்திலும் சம்பளம் பெற்றனர். அரசாங்கம் வழங்கிய மேலதிக கொடுப்பனவான 5000 ரூபாவை சிலர் திருப்பிக் கொடுத்ததை நான் பார்த்தேன். அப்படியானால் அவர்கள் முழு சம்பளத்தையும் தானே திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சிறந்த முதியவருக்கான விருதை மறுத்த இங்கிலாந்து ராணி

Next Post

தனி சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்டு டிரம்ப்

Next Post
தனி சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்டு டிரம்ப்

தனி சமூக வலைதளம் உருவாக்கிய டொனால்டு டிரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

செம்மணியில் இராணுவத்தினரே மனிதப் படுகொலை செய்தனர் : சட்டத்தரணி இரத்தினவேல் பகிரங்கம்

செம்மணியில் இராணுவத்தினரே மனிதப் படுகொலை செய்தனர் : சட்டத்தரணி இரத்தினவேல் பகிரங்கம்

August 4, 2025
“எந்த வேலையும் இன்றி இலங்கையில் அரச சேவையில் இருக்கும் இலட்சக்கணக்கான ஊழியர்கள்”

அரச ஊழியர்கள் மீது பாயப்போகும் சட்டம் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

August 4, 2025
நடிகர் டி எஸ் கே நடிக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் டி எஸ் கே நடிக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

August 4, 2025
நடிகர் மதன் பாப் காலமானார்

நடிகர் மதன் பாப் காலமானார்

August 3, 2025

Recent News

செம்மணியில் இராணுவத்தினரே மனிதப் படுகொலை செய்தனர் : சட்டத்தரணி இரத்தினவேல் பகிரங்கம்

செம்மணியில் இராணுவத்தினரே மனிதப் படுகொலை செய்தனர் : சட்டத்தரணி இரத்தினவேல் பகிரங்கம்

August 4, 2025
“எந்த வேலையும் இன்றி இலங்கையில் அரச சேவையில் இருக்கும் இலட்சக்கணக்கான ஊழியர்கள்”

அரச ஊழியர்கள் மீது பாயப்போகும் சட்டம் : விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

August 4, 2025
நடிகர் டி எஸ் கே நடிக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் டி எஸ் கே நடிக்கும் ‘டியர் ஜீவா’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

August 4, 2025
நடிகர் மதன் பாப் காலமானார்

நடிகர் மதன் பாப் காலமானார்

August 3, 2025
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures