Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

18 – 19 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முதல்

October 21, 2021
in BREAKING News, News, Sri Lanka News
0
அமெரிக்க தடுப்பூசிகளின் ஒரு தொகுதி கப்பலில் ஏற்றப்பட்டது

ஃபைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் இன்று முதல் நாடு முழுவதும் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உயர்தர மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முன்னோடித் திட்டம் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள தடுப்பூசி திட்டத்தின் மூலமாக மாணவர்கள் அந்தந்த பாடசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமானைகளில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வாமை உள்ளவர்கள் மருத்துவ மேற்பார்வையின் கீழ் ஒரு வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தவுமத் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 57 பேர் கைது

Next Post

கொவிட்-19 பேரழிவைக் கட்டுப்படுத்த எங்களால் முடியும் | கெஹெலிய

Next Post
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன்

கொவிட்-19 பேரழிவைக் கட்டுப்படுத்த எங்களால் முடியும் | கெஹெலிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures