Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘பாக் சவாரி’ உற்சவம்

October 18, 2021
in News, ஆன்மீகம்
0
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘பாக் சவாரி’ உற்சவம்

திருப்பதி கோவிலில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா முடிந்ததும் மறுநாள் பாக் சவாரி உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பாக் சவாரி உற்சவம் நடந்தது. அன்று மாலை 4 மணியளவில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

முன்னதாக திருமலையில் உள்ள நந்தவனத்தில் அனந்தாழ்வாரின் வம்சத்தினரும், அர்ச்சகர்களும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் பாடினர். பாக் சவாரி நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது

Next Post

இன்று ஐப்பசி மாத பிரதோஷம்… விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்…

Next Post
இன்று ஐப்பசி மாத பிரதோஷம்… விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்…

இன்று ஐப்பசி மாத பிரதோஷம்... விரதம் அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures