Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

199 நாட்டின் விவரங்களை மனப்பாடமாக கூறும் ஒன்றாம் வகுப்பு மாணவன்!

September 15, 2016
in News
0

199 நாட்டின் விவரங்களை மனப்பாடமாக கூறும் ஒன்றாம் வகுப்பு மாணவன்!

zz
திருப்பதியில் 199 நாடுகளின் விவரங்களை மனப்பாடமாக கூறும் ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு யுனிக் என்ற உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதியை அடுத்த திருச்சானூரைச் சேர்ந்தவர் ரமேஷ் – ஹேமலதா என்ற தம்பதியரின் மகன் அனுருத் வர்ஷன். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில், இந்த சிறுவன் 199 நாடுகளின் பெயர்கள் ,தலைநகரம், கொடி மற்றும் முக்கிய நகரங்களின் பெயர்கள் உள்ளிட்ட பல விவரங்களை மனப்பாடமாக கூறுகிறான்.

இதைத் தொடர்ந்து, சிறுவனின் இந்த அற்புத மனப்பாட திறமைக்கு மரியாதை வழங்கும் விதத்தில் இவனுக்கு யுனிக் உலக சாதனை அறிவிக்கப்பட்டது.

இதன்படி, நேற்று விருது வழங்கும் நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், லயன்ஸ் கிளப் மண்டல இயக்குனர் சுதா ராணி விருது மற்றும் பாராட்டு சான்றுகளை வழங்கி சிறுவன் அனுருத் வர்ஷனை பாராட்டி பேசியுள்ளார்.

மேலும், உலக சாதனை படைத்த மாணவனை பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளும் பாராட்டியுள்ளனர்.

Tags: Featured
Previous Post

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நெருக்கடியில் ஐரோப்பியா

Next Post

டாக்கா தெருக்களில் ஆறாக ஓடிய ரத்த வெள்ளம்: நடந்தது என்ன?

Next Post

டாக்கா தெருக்களில் ஆறாக ஓடிய ரத்த வெள்ளம்: நடந்தது என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures