Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் தீயுடன் சங்கமம்

October 10, 2021
in News, Sri Lanka News
0
பண்பாட்டின் பெருங்கோயிலாக நல்லூரைக் கட்டிக்காத்த  பேராளுமை |  முன்னாள் துணைவேந்தர் அஞ்சலி

இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில்  இன்று  நண்பகல் 12 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

நேற்று  சிவபதமடைந்த இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் நல்லூரிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதன்போது அவருடைய உடலுக்கு பொதுமக்களும் அரசியல்வாதிகளும் முக்கியஸ்தர்களும் அஞ்சலி செலுத்திய நிலையில்  இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து ஆரம்பித்து செம்மணி இந்து மயானத்தை அடைந்தது.

வழிநெடுகிலும் பொதுமக்கள், வீதிகளில் நின்றவர்கள் அஞ்சலி செலுத்தியதுடன் மலர்தூவி மரியாதை செலுத்தினர் .

சுகாதார நடைமுறைப்படி பொதுமக்களின் பங்கேற்புடன் மிகவும் அமைதியான முறையிலே இறுதி ஊர்வலம் இடம்பெற்றது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

விவாகரத்து விவகாரம் | நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு

Next Post

வெற்றி தாகத்துடன் மாலைதீவுகளை சந்திக்கும் இலங்கை

Next Post
வெற்றி தாகத்துடன் மாலைதீவுகளை சந்திக்கும் இலங்கை

வெற்றி தாகத்துடன் மாலைதீவுகளை சந்திக்கும் இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures