Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் | தாய்வான்

October 10, 2021
in News, World
0
சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டோம் | தாய்வான்

தனது மக்கள் சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள தாய்வானின் ஜனாதிபதி சாய் இங்-வென்,  தீவின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்துவதாகவும் அதன் ஜனநாயக வாழ்க்கை முறையை பாதுகாப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

 

அத்துடன், நாம் எவ்வளவு அதிகமாக சாதிக்கிறோமோ, அவ்வளவு பெரிய அழுத்தத்தை நாம் சீனாவில் இருந்து எதிர்கொள்கிறோம் என்றும் சாய் இங்-வென் ஞாயிற்குக்கிழமை தாய்வானின் தேசிய தினத்தைக் குறிக்கும் உரையில் கூறினார்.

சீன போர் விமானங்களின் தாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, தன்னாட்சி தீவில் 23 மில்லியன் மக்கள் சீனாவின் தொடர்ச்சியான படையெடுப்பு அச்சுறுத்தலின் கீழ் வாழ்கின்றனர்.

சீனா தாய்வானை அதன் பிராந்தியங்களுள் ஒன்றாக கருதுவதுடன், தேவைப்பட்டால் ஒரு நாள் அதை கைப்பற்றுவதாகவும் சபதம் செய்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

லெப்டினன் மாலதி | தீபச்செல்வன்

Next Post

இலங்கை அணியுடன் இன்று இணைகிறார் மஹேல

Next Post
இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தார் மஹேல

இலங்கை அணியுடன் இன்று இணைகிறார் மஹேல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures