Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

திருக்கோவில் பகுதியில் மின்னல் தாக்கி விவசாயி பலி

October 5, 2021
in News
0
திருக்கோவில் பகுதியில் மின்னல் தாக்கி விவசாயி பலி

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாகாமம் வயல் வெளிப் பகுதியில் மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தமானது நேற்று சாகாமம் பெரியதலாவை வயல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் சாகாமம் பாடசாலை வீதியைச் சேர்ந்த 52வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

 

இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சென்னையை மூன்று விக்கெட்டுகளினால் வீழ்த்திய டெல்லி

Next Post

மன்னிப்புக் கோரினார் பேஸ்புக் நிறுவுனர் மார்க்

Next Post
மன்னிப்புக் கோரினார் பேஸ்புக் நிறுவுனர் மார்க்

மன்னிப்புக் கோரினார் பேஸ்புக் நிறுவுனர் மார்க்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures