Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீலங்கா தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது

September 17, 2021
in News, Sports
0
ஸ்ரீலங்கா தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது

99 ஆவது ‍தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம்  திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.

தேசிய மெய்வல்லுநர் போட்டியின் முதற் கட்டப் போட்டிகள் இவ்வருட மே மாதத்தில் நடைபெற்றிருந்த நிலையில், இரண்டாம் கட்டப் போட்டிகள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும் நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தலால் காரணமாக இதன் இரண்டாம் கட்டப் போட்டிகள் பிற்போடப்பட்டன.

இந்நிலையில், தற்போது தேசிய மெய்வல்லுநர் போட்டியின் இரண்டாம் கட்டப் போட்டிகளை அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம் திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு நொவம்பர் மாதத்தில் ஆசிய இளையோர் மெய்வல்லுநர் போட்டி நடைபெறவுள்ளதால், இந்தப் போட்டிக்கு வீரர்களை தெரிவு ‍செய்வதற்கான தகுதிகாண் போட்டிகளை நடத்தவும் இலங்கை மெய்வல்லுநர் சங்கம் தீர்மானித்துள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

போலிச் செய்தியால் மதுபானசாலைகளில் நிரம்பி வழிந்த கூட்டம்

Next Post

18 மாதங்களாக 77 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லவில்லை – ஆய்வில் தகவல்

Next Post
ஈழப் பள்ளிக்கூடங்களின் பெருமைகள்

18 மாதங்களாக 77 மில்லியன் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லவில்லை - ஆய்வில் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures