Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியமைக்காக 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

September 15, 2021
in News, Sri Lanka News
0
யாழ்ப்பாணத்தில் இருந்து போதைப்பொருள் கடத்த முற்பட்டவர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 72,000 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரப்பகுதியில் மேலும் 637 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 18 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுததல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 72,113 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் 790 வாகனங்களில் பயணித்த 1,162 நபர்கள் மேல் மாகாணத்திற்குள் நுழைந்துள்ளனர். அதேநேரம் 596 வாகங்களில் பயணித்த 892 நபர்கள் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுயும் உள்ளனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க சேவையிலிருந்து ஓய்வு

Next Post

சொந்த மண்ணில் தலை குனிந்தது இலங்கை; தென்னாபிரிக்கா வெற்றி

Next Post
சொந்த மண்ணில் தலை குனிந்தது இலங்கை; தென்னாபிரிக்கா வெற்றி

சொந்த மண்ணில் தலை குனிந்தது இலங்கை; தென்னாபிரிக்கா வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures