Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டி-20 உலகக் கிண்ணத்துக்கு பின் பறிபோகிறதா விராட் கோலியின் தலைமைப் பதவி?

September 13, 2021
in News, Sports
0
டி-20 உலகக் கிண்ணத்துக்கு பின் பறிபோகிறதா விராட் கோலியின் தலைமைப் பதவி?

2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வரையறுக்கப்பட்ட ஓவர் வடிவத்துக்கான தலைவர் பதவியில் இருந்து இலகுவார் என்று வெளியான தகவல்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது.

ஒக்டோபரில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாவிட்டால், கோலி தனது வெள்ளை பந்து கேப்டன்சியை இழக்கலாம்.

அதேநேரம் வரையறுக்கப்பட்ட ஓவர்களுக்காக அணியை வழிநடத்தும் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்பார் என்று செய்திகள் முன்னதாக வெளியாகின.

Image

எனினும் இந்த தகவல்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொருளாளர் அருண் துமால் திங்களன்று நிராகரித்ததுடன், விராட் கோலி அனைத்து வடிவ கிரிக்கெட்டுக்கும் தலைவராக செயற்படுவார் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஐ.நாவிலிருந்து வெளியேறுவதாக ஆணவத்துடன் அறிவித்தது அரசாங்கம் – மனோ கணேசன்

Next Post

கருத்துச் சித்திரம் | ஸ்ரீலங்காவின் நிலை

Next Post
கருத்துச் சித்திரம் | ஸ்ரீலங்காவின் நிலை

கருத்துச் சித்திரம் | ஸ்ரீலங்காவின் நிலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures