Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் ரத்து – காரணம் இதுதான்

September 10, 2021
in News, Sports
0
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் ரத்து – காரணம் இதுதான்

இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மான்சஸ்டரில் உள்ள ஓல்டு டிரபோர்டு கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கவிருந்தது.

இந்திய அணி நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ‘5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் இருக்கும் என்பதை அறிகிறோம். எனவே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது குறித்த மேலும் தகவல்களை விரைவில் தெரிவிப்போம்’ என்று தெரிவித்துள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

ஐ.நா. சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் கோத்தபாய

Next Post

‘தலைவி’ படமும் சொல்ல மறந்த கதைகளும்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு

Next Post
‘தலைவி’ படமும் சொல்ல மறந்த கதைகளும்… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு

'தலைவி' படமும் சொல்ல மறந்த கதைகளும்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எதிர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures