Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையின் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்

September 10, 2021
in News, Sri Lanka News
0
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 பேர் கைது!

நாடு திறக்கப்பட்டாலும் தீவிர கட்டுப்பாடுகள் நீடிக்கும் என சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானங்கள் அறிவிக்கப்படும்.

அதற்கமைய இன்றைய தீர்மானத்தில் நாடு திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டாலும் கட்டுப்பாடுகளின் கீழ் திறக்கப்படும்.

தொடர்ந்து கட்டுப்பாட்டு சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். அத்துடன் ஹம்பாந்தோட்டைக்கு பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கமே தீர்மானம் எடுத்துள்ளதென சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

மகிந்த மிகவும் மனவருத்தத்துடன் இத்தாலி செல்கிறாராம்!

Next Post

இலங்கையில் கொரோனா ஊரடங்கு நீடிப்பு!

Next Post
இலங்கையில் கடுமையான சுகாதார நெருக்கடி – அறிகுறியற்ற கோவிட் நோயாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

இலங்கையில் கொரோனா ஊரடங்கு நீடிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures