Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடாசலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை அறிவித்த வைத்தியர்கள்

September 5, 2021
in News, Sri Lanka News
0
பாடசாலைகள், பல்கலைகள், தனியார் வகுப்புகள்: மீள ஆரம்பிக்கும் திகதி பற்றி முடிவு எதுவுமில்லை

இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் பாடசாலைகளை திறக்க முடியும் என ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா பரிசோதனைகள் குறைவாக மேற்கொள்வதன் காரணமாகவே தொற்றாளர்கள் குறைவடைந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளது.

சில வெளிநாடுகளில் செயற்படுத்தப்படும் முறையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என விசேட வைத்தியர் சன்ன குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் முறையை இலங்கையில் பயன்படுத்தினால் எவ்வித தடையுமின்றி பாடசாலைகளை திறக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய இரு இடங்கள்

Next Post

சீனா எங்கள் முக்கிய கூட்டாளி! – தலிபான்கள் அறிவிப்பு

Next Post
ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயர் மாற்றம் – தலிபான்கள் அறிவிப்பு

சீனா எங்கள் முக்கிய கூட்டாளி! - தலிபான்கள் அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures