Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பரா ஒலிம்பிக்கின் தங்க மகனுக்கு 5 கோடி ரூபா பணப்பரிசு

September 4, 2021
in News, Sports
0
பரா ஒலிம்பிக்கின் தங்க மகனுக்கு 5 கோடி ரூபா பணப்பரிசு

டோக்கியோ பரா ஓலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த தினேஷ் பிரியன்தவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சினால் 5  கோடி ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இலங்கை விளையாட்டு துறை வரலாற்றில் தனிநபர் விளையாட்டுப் பிரிவில் வெற்றியீட்டிய ஒருவருக்கு  வழங்கப்படவுள்ள அதிகூடிய பணப்பரிசுத் தொகையாக இது விளங்கும்.

மேலும்,பராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த துலான் கொடிதுவக்குவுக்கு 2 கோடி ரூபா பணப்பரிசும், பயிற்றுநரான பிரதீப் நிஷாந்தவுக்கு ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா  வழங்குவதற்கும் விளையாட்டுத் துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தினேஷ் பிரியன்த, துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட இலங்கை மெய்வல்லுநர் குழாம்  எதிர்வரும் 7 ஆம் திகதி தாய் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://Facebook page / easy 24 news

Previous Post

சிரிப்புச் சித்திரம்

Next Post

16 ஆவது பரா ஒலிம்பிக்கில் இலங்கையின் இறுதிப்போட்டி இன்று

Next Post
16 ஆவது பரா ஒலிம்பிக்கில் இலங்கையின் இறுதிப்போட்டி இன்று

16 ஆவது பரா ஒலிம்பிக்கில் இலங்கையின் இறுதிப்போட்டி இன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures