Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு இல்லை என்பதை உறுதிபடுத்துமாறு ஐ.தே.க. வலியுறுத்தல்

September 2, 2021
in News, Sri Lanka News
0
பொருட்களை அதிகவிலைக்கு விற்றால் 1977 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறையிடுங்கள்

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு இல்லை என்பதை உறுதி செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தினூக் கொலம்பகே வெளியிட்ட அறிக்கையில்,

நாட்டில் உணவு விலைகள் மற்றும் உணவு விநியோகத்தை உறுதிப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கிறது.

ஜனாதிபதியும் அரசாங்கமும் தொடர்ந்து புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் நாட்டில் குறைந்த வாழ்க்கைச் செலவை உறுதி செய்ய அவர்களால் முடியவில்லை.

ஒரு வார இடைவெளியில் அவர்களால் முடிவுகளைத் தர முடியவில்லை என்றால், அவர்கள் தோல்வியடைந்ததை ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளை இலகுவாக கருத முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

அமெரிக்க ஓபனில் ஒசாகா மூன்றாவது சுற்றுக்கு முன்னேற்றம்

Next Post

காஷ்மீர் பிரிவினைவாதி சையத் அலி ஷா கிலானி காலமானார்

Next Post
காஷ்மீர் பிரிவினைவாதி சையத் அலி ஷா கிலானி காலமானார்

காஷ்மீர் பிரிவினைவாதி சையத் அலி ஷா கிலானி காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures