Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சொந்த மண்ணில் 400 விக்கெட்டுகளை சாய்த்த ஜேம்ஸ் அண்டர்சன்

August 29, 2021
in News, Sports
0
சொந்த மண்ணில் 400 விக்கெட்டுகளை சாய்த்த ஜேம்ஸ் அண்டர்சன்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் அண்டர்சன் சொந்த மண்ணில் 400 ஆவது டெஸ்ட் விக்கெட்டை  கைப்பற்றினார்.

 

இதன் மூலம் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை  வீழ்த்தியவர்கள் வரிசையில் இலங்கை சூழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ஓட்டங்களுடன் அபார வெற்றியை பெற்றது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்கிஸில் மூன்று  விக்கெட்டுகளையும் மூன்றாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி சொந்த மண்ணில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட்  விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஐந்து பந்துவீச்சாளர்கள் விபரம்:

1. முத்தையா முரளிதரன் – இலங்கை -73 – 493

2. ஜேம்ஸ் அண்டர்சன் – இங்கிலாந்து –  94- 400

3. அனில் கும்பிளே  – இந்தியா – 63- 350

4. ஸ்டுவர்ட் பிரோட் – இங்கிலாந்து – 85- 341

5. ஷேன் வோர்ன் – அவுஸ்திரேலியா – 69- 319

http://Facebook page / easy 24 news

Previous Post

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 718 நபர்கள் கைது

Next Post

காபூல் விமான நிலையத்தில் மற்றொரு தாக்குதல் நடத்த வாய்ப்பு

Next Post
ஆப்கானில் அமெரிக்க இராணுவப் பணி ஆகஸ்ட் 31 உடன் முடிவைடையும் – பைடன் உறுதி

காபூல் விமான நிலையத்தில் மற்றொரு தாக்குதல் நடத்த வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures