Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய 718 நபர்கள் கைது

August 29, 2021
in News, Sri Lanka News
0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 718 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 61 001 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் மற்றும் உள் நுழையும் பகுதிகளில் நேற்றைய தினம் 1258 வாகனங்களில் பயணித்த 2082 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

http://Facebook page / easy 24 news

 

Previous Post

2000 கிடைக்காத குடும்பங்களுக்கு அடுத்த சில நாட்களில் கிடைக்குமாம்!

Next Post

சொந்த மண்ணில் 400 விக்கெட்டுகளை சாய்த்த ஜேம்ஸ் அண்டர்சன்

Next Post
சொந்த மண்ணில் 400 விக்கெட்டுகளை சாய்த்த ஜேம்ஸ் அண்டர்சன்

சொந்த மண்ணில் 400 விக்கெட்டுகளை சாய்த்த ஜேம்ஸ் அண்டர்சன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures