Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கில் 327 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு

August 28, 2021
in News, Sri Lanka News
0
அல்பா கொவிட் திரிபுடன் 10 பேர் அடையாளம்

வடக்கு மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை ஒகஸ்ட் -26 வரை 23 ஆயிரத்து 36 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். அவர்களில் 327 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிளவானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று வரை 224 பேர் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2020 ஜனவரியில் ஆரம்பித்த போதும் வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணத்தில் முதலாவது தொற்றாளர் கண்டறியப்பட்டார்.

அன்றிலிருந்து நேற்றுவரையான 17 மாதங்களில் வடக்கு மாகாணத்தில் 23 ஆயிரத்து 36 பேர் கோவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 327 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 224 பேரும் வவுனியா மாவட்டத்தில் 55 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பேரும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தலா 15 பேரும் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

இலங்கை அரசியல் மிகவும் கீழ்த்தரமானது; பதவியை இராஜிநாமா செய்த பாடகர் இராஜ் அதிரடி கருத்து

Next Post

இறுதியாக 214 கொவிட் மரணங்கள் பதிவு ! 14 ஆயிரம் பேருக்கு வீடுகளில் சிகிச்சை

Next Post
துருக்கியில் கொரோனா பாதிப்பு 55 லட்சத்தைக் கடந்தது

இறுதியாக 214 கொவிட் மரணங்கள் பதிவு ! 14 ஆயிரம் பேருக்கு வீடுகளில் சிகிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures