Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காபூல் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக ஜோ பைடன் சூளுரை

August 27, 2021
in News, World
0
காபூல் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக ஜோ பைடன் சூளுரை

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட 13 சேவை உறுப்பினர்களின் மரணத்திற்குப் பழிவாங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வியாழக்கிழமை உறுதியளித்தார்.

 

வெள்ளை மாளிகையில் உணர்ச்சியுடன் பேசிய பைடன், தாக்குதலுக்கு காரணமான இஸ்லாமிய அரசுடன் (ஐஎஸ்) இணைந்த தீவிரவாதிகள் காரணம் என்பதை உறுதி செய்தார்.

அதேநேரம் அமெரிக்கா இந்தச் செயலை மறக்கவோ மன்னிக்கவோ மாட்டாது என்றும் கூறினார்.

ஆப்கானிஸ்தானின், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே வியாழக்கிழமை இடம்பெற்ற இரண்டு சக்திவாய்ந்த குண்டு வெடிப்புகளினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது.

குறைந்தது 60 ஆப்கானியர்களும் 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர் என்று மருத்துவ ஆதாரங்களும் அமெரிக்க அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

காபூலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலை குண்டுத்தாக்குதல்: 13 அமெரிக்க படையினர் உள்ளிட்ட 73 பேர் பலி!

Next Post

புகை பாவனை செய்பவர்களே கொவிட் தொற்றினால் அதிகம் மரணிப்பு!

Next Post
புகை பாவனை செய்பவர்களே கொவிட் தொற்றினால் அதிகம் மரணிப்பு!

புகை பாவனை செய்பவர்களே கொவிட் தொற்றினால் அதிகம் மரணிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures