Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய 581 பேர் கைது

August 26, 2021
in News, Sri Lanka News
0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மொத்தம் 581 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 58 995 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தை விட்டு வெளியேற முயன்ற 384 வாகனங்களில் பயணித்த 743 நபர்களும், உள் நுழைய முயன்ற  559 வாகனங்களில் பயணித்த 1027 நபர்களும் நேற்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் கீழ் 13 வெளியேறும் மற்றும் உள் நுழையும் சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

78 ஓட்டங்களுக்குள் சுருண்ட இந்தியா ; 42 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலை

Next Post

ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? முடிவு நாளை!

Next Post
வீட்டிலிருந்து வெளியேற ஒருவருக்கே அனுமதி – இலங்கையில் கடுமையான தடைகள்

ஊரடங்கை நீடிப்பதா? இல்லையா? முடிவு நாளை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures