Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு ; குறைந்தது ஐந்து பேர் உயிரிழப்பு

August 16, 2021
in News, World
0
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது தலிபான்கள்

ஆப்கானிஸ்தான், காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐந்து பேரின் உடல்களை வாகனத்தில் எடுத்துச் செல்வதை பார்த்ததாக சாட்சியங்கள் கூறியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்களா அல்லது நெரிசலில் கொல்லப்பட்டார்களா என்பது தெளிவாக இல்லை என்றும் மற்றொரு சாட்சியம் தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தின் பொறுப்பில் இருக்கும் அமெரிக்க வீரர்கள், கூட்டத்தை கலைப்பதற்கான வான் நோக்கி சுட்டதாக அமெரிக்க அதிகாரியொருவர் உறுதிபடுத்தியுள்ளார்.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

நாட்டை முடக்க வேண்டாம்..! என்பதே பெரும்பான்மையோரின் நிலைப்பாடு: அஜித் நிவாட் கப்ரால்

Next Post

ஆப்கான் துயரம் ; காபூலில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து தவறி வீழ்ந்து இருவர் பலி

Next Post
ஆப்கான் துயரம் ; காபூலில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து தவறி வீழ்ந்து இருவர் பலி

ஆப்கான் துயரம் ; காபூலில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து தவறி வீழ்ந்து இருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures