Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பதிவுத் திருமணங்களுக்கு அனுமதி

August 16, 2021
in News, Sri Lanka News
0
ஆடி மாத சுபமுகூர்த்த நாட்கள்

இன்றும் நாளையும் நடைமுறைக்கு வரும் புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பொது நிகழ்வுகள் மற்றும் திருமணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நாளை (17) நள்ளிரவு முதல் திருமணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எனினும் பதிவுகள் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

திருமண தம்பதியர், அவர்களது பெற்றோர், சாட்சிகள் மற்றும் பதிவாளர் ஆகியோரின் பங்கேற்புடன் திருமணப் பதிவுகளை வீடுகளில் நடத்தலாம், மற்றவர்கள் நிகழ்வில் பங்கேற்க முடியாது.

இதற்கிடையில் இன்று இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 04.00 மணிவரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அன்றாடம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகளின் ஊழியர்கள் மற்றும் வாகனங்கள் மட்டுமே இந்த காலகட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்படும்.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது: பொலிஸ் பேச்சாளர்

Next Post

வவுனியாவில் இருவர் கொரோனாவுக்கு பலி

Next Post
மண்சரிவில் சிக்கி ஒருவர் பலி

வவுனியாவில் இருவர் கொரோனாவுக்கு பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures