Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 15 பேர் கைது: பொலிஸ் பேச்சாளர்

August 16, 2021
in News, Sri Lanka News
0

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியும் தொல்பொருளியல் சட்டத்தை மீறியும் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 15 சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஹீனியாகல பொலிஸ் பிரிவில் பரகஹாகல பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் போது 4 மோட்டார் சைக்கிள்களும் , புதையல் அகழ்விற்காக உபயோகிக்கப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

ஹசலக பொலிஸ் பிரிவில்  புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேரும், விசேட அதிரடிப்படையினரால் மாவத்தகம பொலிஸ் பிரிவில் வேவுட – யட்டிவில பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அந்தந்த பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை எவ்வாறு கைப்பற்றினர்?

Next Post

பதிவுத் திருமணங்களுக்கு அனுமதி

Next Post
ஆடி மாத சுபமுகூர்த்த நாட்கள்

பதிவுத் திருமணங்களுக்கு அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures