Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆகஸ்ட் 17 முதல் மறு அறிவித்தல் வரை திருமணங்களுக்கு அனுமதி இல்லை

August 15, 2021
in News, Sri Lanka News
0
ஆடி மாத சுபமுகூர்த்த நாட்கள்

ஆஸ்ட் 17 செவ்வாய்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை வீடுகளிலோ அல்லது திருமண மண்டபங்களிலோ திருமணத்தை நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்மானங்களில் ஒன்றாக இந்த தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் மக்கள் ஒன்று கூடக் கூடிய எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது.

உணவகங்களில் ஒரே நேரத்தில் 50 வீதத்திற்கும் குறைந்த எண்ணிக்கையிலானோரே கலந்து கொள்ள முடியும். எவ்வாறிருப்பினும் பரந்த வெளிப்பகுதிகளுக்கு செல்வதைக் கூட இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறும் மக்களை கேட்டுக்கொள்வதாகவும்  இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

ஹங்கேரி பஸ் விபத்தில் 8 பேர் பலி, மேலும் பலர் காயம்

Next Post

காபூலிலுள்ள இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு

Next Post
ஆப்கானில் 10 ஆவது மாகாண தலைநகரையும் கைப்பற்றிய தலிபான்கள்

காபூலிலுள்ள இலங்கையர்களை திரும்ப பெற அரசாங்கம் முடிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures