Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய கொரோனா கட்டுப்பாடுகளுக்கு தயாராகிறது அரசாங்கம்

August 14, 2021
in News, Sri Lanka News
0
மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

நாட்டில் கொவிட் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதையடுத்து முக்கிய கொரோனா கட்டுப்பாடுகளை அறிவிக்க இன்று அரசாங்கம் தயாராகிறது.

இதேவேளை, நேற்றையதினம் நாடு முடக்கப்படாதெனவும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை அறிவிக்க தீர்மானித்துள்ள அரசாங்கம், களியாட்ட விடுதிகள், மதுபான விடுதிகள், ஸ்பா உள்ளிட்ட வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

_____________________________________________________________________________

 http://Facebook page / easy 24 news 

Previous Post

முகக்கவசம் அணிதல் சட்டம் குறித்து பொலிஸ் பேச்சாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

Next Post

மதுரை ஆதீனம் காலமானார்

Next Post
மதுரை ஆதீனம் கவலைக்கிடம்- அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மதுரை ஆதீனம் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures