Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

July 28, 2021
in News, ஆன்மீகம்
0
தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

தலைஞாயிறு ஒன்றியம் பனங்காடி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவோண நட்சத்திரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

முன்னதாக சீர்வரிசை எடுத்து வரப்பட்டு, சாமிக்கு மாலை மாற்றும் நிகழ்வு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

காளியம்மன் சிலை மீது படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு

Next Post

நாட்டை மீட்டெடுக்க சகலரும் ஓரணியில் திரள வேண்டும் – ரணில் அறைகூவல்

Next Post
நாட்டை மீட்டெடுக்க சகலரும் ஓரணியில் திரள வேண்டும்  – ரணில் அறைகூவல்

நாட்டை மீட்டெடுக்க சகலரும் ஓரணியில் திரள வேண்டும் – ரணில் அறைகூவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures