Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சீனாவில் சீரற்ற காலநிலையால் மக்கள் வெளியேற்றம்

July 26, 2021
in News, World
0
சீனாவில் சீரற்ற காலநிலையால் மக்கள் வெளியேற்றம்

சீனாவின் ஷங்காய் நகரில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள சூறாவளி காரணமாக, கரையோர பிரதேசங்களில் இருந்து 360,000க்கும் அதிகமானோர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த சூறாவளியானது, மணிக்கு 6.2 கிலோமீற்றர் வேகத்தில் நகர்வதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஷங்காயில் உள்ள இரண்டு சர்வதேச விமான நிலையங்களில், அனைத்து பயணிகள் விமான சேவையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

Previous Post

வடக்கின் புதிய பிரதம செயலாளர் இன்று பதவியேற்பு

Next Post

யாழ்.கோப்பாய் செல்வபுரத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம்

Next Post
யாழ்.கோப்பாய் செல்வபுரத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம்

யாழ்.கோப்பாய் செல்வபுரத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures