Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

படுகொலை முயற்சியிலிருந்து தப்பினார் மடகாஸ்கர் ஜனாதிபதி

July 22, 2021
in News, World
0
படுகொலை முயற்சியிலிருந்து தப்பினார் மடகாஸ்கர் ஜனாதிபதி

மடகாஸ்கர் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா ஒரு படுகொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்ளிட்டு ஏ.எஃப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

படுகொலை முயற்சி தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இரு பிரெஞ்சு பிரஜைகள் உட்பட பல சந்தேக நபர்கள் செவ்வாய்க்கிழமை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் இராஜதந்திர  வட்டாரங்களை ஆதாரம் காட்டி  ஏ.எஃப்.பி. தகவல் வெளியிட்டுள்ளது.

http://Facebook page / easy 24 news

 

Previous Post

ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் பதவி நீக்கம்

Next Post

கொவிட் தோற்றம் பற்றிய ஆய்வுக்கான உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை நிராகரித்த சீனா

Next Post
கொவிட் தோற்றம் பற்றிய ஆய்வுக்கான உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை நிராகரித்த சீனா

கொவிட் தோற்றம் பற்றிய ஆய்வுக்கான உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை நிராகரித்த சீனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures