Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான பயண ஆலோசனையை தளர்த்திய அமெரிக்கா!

July 21, 2021
in Sri Lanka News
0
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான பயண ஆலோசனையை தளர்த்திய அமெரிக்கா!

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான தமது பயண ஆலோசனையை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பயண ஆலோசனையில் 4 ஆம் அடுக்கில் வைக்கப்பட்டிருந்த குறித்த நாடுகள், தற்போது 3 ஆம் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, தமது பிரஜைகள் பயணிக்க கூடாத நாடுகளை, நான்காம் அடுக்கிலும், பயணங்களை மீள்பரிசீலனை செய்யக்கூடிய நாடுகளை மூன்றாம் அடுக்கிலும் வைத்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால், நேற்று வெளியிடப்பட்ட பயண ஆலோசனையில், இந்தியாவும், பாகிஸ்தானும், 4ஆம் அடுக்கில் இருந்து, 3ஆம் அடுக்கில் வைக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவல் நிலைமை குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post

10 நிமிடங்களில் விண்வெளி சென்று திரும்பினர் ஜெஃப் பெசோஸ் குழுவினர்

Next Post

ஒலிம்பிக் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக மலையகத்தின் அகல்யா

Next Post
ஒலிம்பிக் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக மலையகத்தின் அகல்யா

ஒலிம்பிக் பட்மின்டன் தொழில்நுட்ப அதிகாரியாக மலையகத்தின் அகல்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures