Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம்

July 16, 2021
in News, Politics, Sri Lanka News
0
டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம்

இந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவுவதால் ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தில் தலைவர் பெட்ரோஸ் கூறியுள்ளதாவது:

டெல்டா மரமணு வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் அதிகம் பொது இடங்களில் கூடுவதாலும் இத்தொற்று அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரொனா3 வது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்குன் என ஐ.சி.எம் .ஆர் தற்போது தகவல் தெரிவித்துள்ளது. இது 2 வது அலையைப் போல் தீவிரமாகப் பரவ வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. கடந்த 10 வாரங்களாக இத்தொற்று குறைந்த நிலையில் சமீபதிதில் மீண்டும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

நலிவுற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு

Next Post

நாட்டில் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும் – சுனில்

Next Post
நாட்டில் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும் – சுனில்

நாட்டில் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும் – சுனில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures