Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

18 வருடங்களுக்குப் பிறகு அப்பா என் விரல் பிடித்திருக்கிறார்… சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

July 12, 2021
in Cinema, News
0

முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனக்கு குழந்தை பிறந்து இருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவருடைய மனைவியின் பெயர் ஆர்த்தி. இவர்களுக்கு ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 12) சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு மகன் பிறந்திருக்கிறார். இதனை முன்னிட்டு பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். டுவிட்டர் தளத்தில் #KuttySK என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

தனக்கு மகன் பிறந்திருப்பது தொடர்பாக சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்” என்று பதிவு செய்து இருக்கிறார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை: மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினிகாந்த்

Next Post

இராணுவம் ஊசி போடலாமா? தட்டிக் கேட்குமா WHO? அவதானிப்பு மையம் கேள்வி

Next Post
இராணுவம் ஊசி போடலாமா?  தட்டிக் கேட்குமா WHO?  அவதானிப்பு மையம் கேள்வி

இராணுவம் ஊசி போடலாமா? தட்டிக் கேட்குமா WHO? அவதானிப்பு மையம் கேள்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures