Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உ/த. பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும்

July 5, 2021
in News, Sri Lanka News
0
பரீட்சை முறைகேட்டில் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு தடை

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும்.

அதன்படி விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 30 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் மற்றும் பாடசாலை ரீதியான பரீட்சார்த்திகள் விண்ணப்பங்கள் ஆன்லைன் ஊடாக மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சை ஆணையாளர் பீ. சனத் புஜித சுட்டிக்காட்டியுள்ளார்.

பரீட்சார்த்திகள், திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தினூடாகவோ அல்லது மொபைல் விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

2021 க.பொ.த உயர் தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 4 முதல் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

http://Facebook page / easy 24 news

Previous Post

மாடு கடத்தல் முறியடிப்பு

Next Post

பஸிலுக்காக நா.உ. பதவியைத் துறக்கவுள்ளவர் யார்?

Next Post
பஸிலுக்காக நா.உ. பதவியைத் துறக்கவுள்ளவர் யார்?

பஸிலுக்காக நா.உ. பதவியைத் துறக்கவுள்ளவர் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures